கோடை வெயில் தாக்கத்தின் எதிரொலி : வரத்து குறைவால் காய்கறிகளின் விலை உயர்வு
சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தால், காய்கறிகளின் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால் கடந்த மாதத்தை ஒப்பிடும்போது, காய்கறிகளின் விலை 20 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.