இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு
தினகரன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இரட்டை இலை சின்னம் தொடர்பான தினகரனின் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.இதனுடன் குக்கர் சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்க வேண்டுமென டிடிவி தினகரன் தொடர்ந்த மனுவும் விசாரிக்கப்பட உள்ளது