"தேர்தல் தேதி கிறிஸ்தவர்களுக்கு உகந்ததாக இல்லை" - தேர்தல் அதிகாரிக்கு கத்தோலிக்க ஆயர் பேரவை கடிதம்

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2019-03-14 13:41 GMT
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது கிறிஸ்தவர்களுக்கு உகந்த நாளா இல்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை கடிதம் எழுதியுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று, பெரிய வியாழன் கொண்டாட்டங்கள் உள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்