பொள்ளாச்சி சம்பவத்துக்கு கண்டனம் : தமிழ்நாடு தலித் உரிமைகள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து நாகர்கோவிலில் தமிழ் நாடு தலித் உரிமைகள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-14 12:29 GMT
பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து நாகர்கோவிலில் தமிழ் நாடு தலித் உரிமைகள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா விளையாட்டரங்கம் முன் திரண்ட அவர்கள், கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாலியல் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, தண்டனை வழங்கவும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Tags:    

மேலும் செய்திகள்