கனிமொழி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்
பாலியல் வன்முறையை கண்டித்தும், அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பொள்ளாச்சி பாலியல் வன்முறையை கண்டித்தும், அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்களும் மாதர் சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது