கும்கி யானைகளுக்கு புத்துணர்வு முகாம் : 24 கும்கி யானைகள் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறைக்கு சொந்தமான 24 கும்கி யானைகள் உள்ளன.

Update: 2019-02-23 11:53 GMT
நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறைக்கு சொந்தமான 24 கும்கி யானைகள் உள்ளன. இந்த யானைகளுக்கு 48 நாட்களுக்கு புத்துணர்வு முகாம் நடைபெற உள்ளது. யானைகளுக்கு சிறப்பு உணவாக பசுந்தீவனம்,அரிசி ,ராகி, பழம் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரை வழங்கப்பட உள்ளது. இதனை அடுத்து 48 நாட்களுக்கு  யானை சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது . 

Tags:    

மேலும் செய்திகள்