பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு

திருப்பூர் பெருமாநல்லூரில் பாஜக சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.

Update: 2019-02-10 02:58 GMT
திருப்பூர் பெருமாநல்லூரில் பாஜக சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதற்காக பிரதமர் மோடி திருப்பூர் வருவதையொட்டி, சுமார் 4 ஆயிரம்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்