நூதன முறையில் விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்

விருத்தாச்சலத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் 4 - வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-10 16:18 GMT
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி விருத்தாச்சலத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் 4 - வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பாம்பு கறி, எலி கறி சாப்பிட்டு, நூதன முறையில் போராடிய விவசாயிகள், தற்போது ஒப்பாரி வைத்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்