மதுரை: எறும்புகளுக்கு உணவழித்து வழிபாடு

மதுரை - மேலூரில் உள்ள சிவன் கோவில் ஒன்றில், ஜீவராசிகளுக்கு படியளந்த புராணத்தை வழிபடும் விதமாக, அஷ்டமி சப்பரத்தில் சிவபெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Update: 2018-12-29 13:11 GMT
மதுரை - மேலூரில் உள்ள சிவன் கோவில் ஒன்றில், ஜீவராசிகளுக்கு படியளந்த புராணத்தை வழிபடும் விதமாக, அஷ்டமி சப்பரத்தில் சிவபெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பெண்கள் அனைவரும் பச்சரிசி மாவினை எறும்புகளுக்கு உணவளிக்கும் விதமாக தூவிச் சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்