முதலீட்டாளர்கள் சிறப்பு நோக்கு கூட்டம் : குறு சிறு நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி நாளை மறுதினம் சென்னையில், முதலீட்டாளர்கள் சிறப்பு நோக்கு கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2018-12-29 10:15 GMT
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி நாளை மறுதினம் சென்னையில், முதலீட்டாளர்கள் சிறப்பு நோக்கு கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் தலைமையில் கிண்டி தொழிற்பேட்டையில், நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்