ஆந்திரா கிளப் உறுப்பினர் சேர்ப்பில் முறைகேடு...

சென்னை - தியாகராயநகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் உறுப்பினர்கள் சேர்த்ததில், பெருமளவில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2018-12-14 16:40 GMT
சென்னை - தியாகராயநகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் உறுப்பினர்கள் சேர்த்ததில், பெருமளவில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் 134 உறுப்பினர்கள் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்