5 மாநில தேர்தல் - எந்த எதிர்பார்ப்பும் இல்லை - அமைச்சர் பாண்டியராஜன்

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, அதிமுகவிற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-11 09:19 GMT
5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, அதிமுகவிற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற பாரதியார் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கஜா புயல் மீட்பு நடவடிக்கைகள் பற்றியும் விவரித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்