ஆட்சியர் அலுவலகம் முற்றுகை : திருநங்கையர் தர்ணா

வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இழிவாக பேசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநங்கையர், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-10 14:36 GMT
வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இழிவாக பேசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமார் 100க்கும் மேற்பட்ட திருநங்கையர், நெல்லையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்