பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுவிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை அமைச்சரவை பரிந்துரைப்படி ஆளுநர் விடுவிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-11-30 11:09 GMT
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை அமைச்சரவை பரிந்துரைப்படி ஆளுநர் விடுவிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 28 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் கொடுமைகள் அனுபவித்த நிலையில், இனியும் அது தொடரக் கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பதற்காக அரசின் சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்ட  அறிவிக்கை மாயமானது எப்படி? எனவும் டிவிட்டர் பதிவில் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்