நீங்கள் தேடியது "Rajiv Case Convicts"

நளினி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு
7 Feb 2020 8:01 AM GMT

"நளினி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல" - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு

பேரறிவாளன் கருணை மனு மீது ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நளினியைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தை அணுகிய ராபர்ட் பயஸ் : 30 நாள் பரோல் கேட்டு மனு
26 Sep 2019 11:46 AM GMT

நளினியைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தை அணுகிய ராபர்ட் பயஸ் : 30 நாள் பரோல் கேட்டு மனு

மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யதற்காக 30 நாட்கள் பரோல் கேட்டு ராஜிவ் கொலை வழக்கு கைதி ராபர்ட் பயஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தக்கல் செய்துள்ளார்.

விடுதலை தொடர்பாக பேரறிவாளன் கோரியுள்ள ஆவணங்களை 4 வாரங்களில் ஒப்படைக்க வேண்டும் - மத்திய ​தலைமை தகவல் ஆணையம் உத்தரவு
29 Aug 2019 7:41 AM GMT

விடுதலை தொடர்பாக பேரறிவாளன் கோரியுள்ள ஆவணங்களை 4 வாரங்களில் ஒப்படைக்க வேண்டும் - மத்திய ​தலைமை தகவல் ஆணையம் உத்தரவு

விடுதலை தொடர்பாக பேரறிவாளன் கோரியுள்ள ஆவணங்களை நான்கு வாரங்களில் வழங்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய ​தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பரோலில் சிறையில் இருந்து வெளிவந்த நளினி தங்குவதற்கு வீடு - புகழேந்தி, நளினியின் வழக்கறிஞர்
25 July 2019 6:20 PM GMT

"பரோலில் சிறையில் இருந்து வெளிவந்த நளினி தங்குவதற்கு வீடு" - புகழேந்தி, நளினியின் வழக்கறிஞர்

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 28 ஆண்டுகள் சிறையில் இருந்து வரும் நளினி, தமது மகள் திருமணத்திற்காக ஒரு மாத பரோலில் வெளியில் வந்தார்.

ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் நளினி...
25 July 2019 9:24 AM GMT

ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் நளினி...

மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக ஒரு மாத கால பரோலில் நளினி இன்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

7 பேர் விடுதலை - ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது : சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
12 July 2019 11:27 AM GMT

7 பேர் விடுதலை - ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது : சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை, ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

7 பேர் விடுதலை : ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் - தமிழக அரசு
1 July 2019 11:08 AM GMT

7 பேர் விடுதலை : ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் - தமிழக அரசு

7 பேர் விடுதலை தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானம் குறித்து ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

7 பேர் விடுதலை விவகாரம் : ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்
20 May 2019 8:38 AM GMT

7 பேர் விடுதலை விவகாரம் : ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

திருச்சியில், ராஜீவ் கொலை வழக்கு விவகாரத்தில் 7 பேரை விடுதலை செய்யக்கோரி இந்திய ஜனநாய வாலிபர் சங்கம் சார்பில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு - 7 பேரை விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி மனுதாக்கல்
25 April 2019 10:11 AM GMT

ராஜீவ் காந்தி கொலை வழக்கு - 7 பேரை விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி மனுதாக்கல்

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள 7 பேரை விடுவிக்க கோரி அளித்த மனுவை பரிசீலிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல் செய்துள்ளார்

Rajiv Case Convicts
7 Feb 2019 7:59 PM GMT

எங்களை ஏமாற்றி அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதைவிட கேவலமான அரசியல் வேறு ஏதும் இருக்காது - அற்புதம்மாள்

எங்களை ஏமாற்றி அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் , அதைவிட கேவலமான அரசியல் வேறு ஏதும் இருக்காது என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுக்கு தனியாக அதிகாரம் இருந்திருந்தால் 7 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் - இயக்குனர் அமீர்
4 Feb 2019 10:54 PM GMT

மாநில அரசுக்கு தனியாக அதிகாரம் இருந்திருந்தால் 7 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் - இயக்குனர் அமீர்

மாநில அரசுக்கு தனியாக அதிகாரம் இருந்திருந்தால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

7 பேரை விடுவிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பை உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மதித்து நடக்க வேண்டும் - அற்புதம்மாள்
3 Feb 2019 6:07 PM GMT

7 பேரை விடுவிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பை உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மதித்து நடக்க வேண்டும் - அற்புதம்மாள்

7 பேரை விடுதலை செய்யக் கோரி மக்கள் சந்திப்பு இயக்கம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பங்கேற்றார்.