7 பேர் விடுதலை விவகாரம் : ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

திருச்சியில், ராஜீவ் கொலை வழக்கு விவகாரத்தில் 7 பேரை விடுதலை செய்யக்கோரி இந்திய ஜனநாய வாலிபர் சங்கம் சார்பில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
7 பேர் விடுதலை விவகாரம் : ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்
x
திருச்சியில், ராஜீவ் கொலை வழக்கு விவகாரத்தில் 7 பேரை  விடுதலை செய்யக்கோரி இந்திய ஜனநாய வாலிபர் சங்கம் சார்பில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரையும் ஆளுநர் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யலாம் என்ற நிலையில், ஆளுநர் மவுனம் காத்து வருகிறார். எனவே 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி இந்த அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் திருச்சி தலைமை தபால் நிலையத்தில், ஆளுநருக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்