எங்களை ஏமாற்றி அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதைவிட கேவலமான அரசியல் வேறு ஏதும் இருக்காது - அற்புதம்மாள்

எங்களை ஏமாற்றி அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் , அதைவிட கேவலமான அரசியல் வேறு ஏதும் இருக்காது என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
Rajiv Case Convicts
x
Rajiv Case Convicts
எங்களை ஏமாற்றி அரசியல்  செய்ய வேண்டும் என்று நினைத்தால் , அதைவிட  கேவலமான அரசியல் வேறு ஏதும் இருக்காது என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்  தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,  தமது மகன் 28 ஆண்டுகள் பூரணமாக தண்டனை அனுபவித்து விட்ட பின்னும் விடுதலை செய்ய மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார் ... சட்டத்தை யாரும் மதிக்கவில்லை என்று கூறி உள்ள அவர் , 7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட்டு வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் 

Next Story

மேலும் செய்திகள்