7 பேரை விடுவிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பை உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மதித்து நடக்க வேண்டும் - அற்புதம்மாள்

7 பேரை விடுதலை செய்யக் கோரி மக்கள் சந்திப்பு இயக்கம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பங்கேற்றார்.
7 பேரை விடுவிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பை உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மதித்து நடக்க வேண்டும் - அற்புதம்மாள்
x
ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக 7 பேரை விடுதலை செய்யக் கோரி மக்கள் சந்திப்பு இயக்கம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பங்கேற்றார். மக்கள் சந்திப்பு இயக்கத்தின் சார்பில் கோவை, ஈரோடு, மதுரை, காரைக்குடியை அடுத்து ராமநாதபுரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், 28 ஆண்டுகளாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மதித்து நடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்