மாநில அரசுக்கு தனியாக அதிகாரம் இருந்திருந்தால் 7 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் - இயக்குனர் அமீர்

மாநில அரசுக்கு தனியாக அதிகாரம் இருந்திருந்தால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுக்கு தனியாக அதிகாரம் இருந்திருந்தால் 7 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் - இயக்குனர் அமீர்
x
மாநில அரசுக்கு தனியாக அதிகாரம் இருந்திருந்தால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மாநில அரசுக்கு என தனியாக அதிகாரம் இருந்திருந்தால், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கும் எனவும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் கூறினர். 

Next Story

மேலும் செய்திகள்