கனமழை எதிரொலி - பஞ்சலிங்க அருவியில் வெள்ளம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-11-17 15:20 GMT
கஜா புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெய்த கனமழை காரணமாக அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்