கஜா கடக்கும்போது 1 மீ உயரத்திற்கு அலை எழும்பும் - அமைச்சர் உதயகுமார்

கஜா புயல் கரையை கடக்கும்போது 1 மீ உயரத்திற்கு அலை எழும்பும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-14 12:52 GMT
கஜா புயல், கரையை கடக்கும் போது, கடலில், ஒரு மீட்டர் உயரத்திற்கு அலை எழும்பும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆய்வு செய்த பின் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தகவலை வெளியிட்டார். 


Tags:    

மேலும் செய்திகள்