கஜா புயலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயார் - நாகை ஆட்சியர் சுரேஷ்குமார்

கஜா புயலை எதிர்கொள்ள நாகை மாவட்டத்தில் முழுவீச்சில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-13 06:45 GMT
கஜா புயலை எதிர்கொள்ள நாகை மாவட்டத்தில் முழுவீச்சில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். மனிதர்களுக்காக மட்டுமின்றி கால்நடைகளை பாதுகாக்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்