கால்வாய் ஆக்கிரமிப்பு- வீடுகளுக்குள் புகுந்த நீர்

தூத்துக்குடி அடுத்த கோரம்பள்ளம் கால்வாய் ஆக்கிரமிப்பால் பொன்னகரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் உட்புகுந்தது.

Update: 2018-11-06 10:57 GMT
பாதிக்கப்பட்ட மக்கள், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். கழிவுநீர் கலந்து வரும் தண்ணீரால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்