கராத்தே பயிற்சி அளித்த பிரான்ஸ் பயிற்சியாளர்கள்...

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் சிறப்பு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2018-11-05 14:51 GMT
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்  பள்ளி மாணவ மாணவிகளுக்கும் சிறப்பு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டு பயிற்சியாளர்கள் பங்கேற்று, 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியை நிறைவு செய்த மாணவ மாணவியருக்கு கருப்பு பட்டை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்