நாகர்கோவில் டாஸ்மாக் போராட்டத்தில் மூதாட்டி மயக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது நாளாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கமலம் என்ற மூதாட்டி திடீரென மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-04 16:07 GMT
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மூன்றாவது நாளாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கமலம் என்ற மூதாட்டி திடீரென மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்