புயல் நிவாரண தொகையை உடனே வழங்க கோரிக்கை

மேளமடித்தும், சங்கு ஊதியும் மீனவர்கள் நூதன போராட்டம்

Update: 2018-10-24 03:12 GMT
3 ஆண்டு காலமாக மீனவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள புயல் நிவாரண தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாண்டிச்சேரி மீனவர்கள் மேளமடித்தும், சங்கு ஊதியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்