அயனாவரம் சிறுமி வழக்கு : 17 பேர் மீதான குண்டர் சட்டம் உறுதி

அயனாவரம் சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில் கைதான 17 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை அறிவுரை கழகம் உறுதி செய்தது.

Update: 2018-10-23 14:02 GMT
அயனாவரம் சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில் கைதான 17 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை அறிவுரை கழகம் உறுதி செய்தது. 12 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் கடந்த செப்டம்பர் மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் மீது அறிவுரை கழகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்ட பிரிவை அறிவுரை கழகம் உறுதி செய்தது. 
Tags:    

மேலும் செய்திகள்