"ரன்வீர்ஷா, கிரண்ராவை கைது செய்து விசாரிக்க வேண்டும்" - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோரிக்கை

சிலை கடத்தல் தொடர்பாக ரன்வீர் ஷா, கிரண் ராவை கைது செய்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் உயர்நீதிமன்றத்தில் கோரப்பட்டு உள்ளது.

Update: 2018-10-11 09:29 GMT
சிலை கடத்தல் தொடர்பாக ரன்வீர் ஷா, கிரண் ராவை கைது செய்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் உயர்நீதிமன்றத்தில் கோரப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்