உயிரிழந்தவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை : முகத்தை பார்த்ததும் கதறி அழுத செவிலியர்...

விபத்தில் சிக்கி உயிரிழந்தவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர், முகத்தை பார்த்ததும், தனது கணவர் எனக்கூறி உடலை அணைத்துக் கொண்டு கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.

Update: 2018-09-23 16:42 GMT
விபத்தில் சிக்கி உயிரிழந்தவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர், முகத்தை பார்த்ததும், தனது கணவர் எனக்கூறி உடலை அணைத்துக் கொண்டு கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. ஓமலூர் அரசு மருத்துவமனையில் இந்த சோகம் நிகழ்ந்தது. பச்சனம்பட்டி என்ற இடத்தில் நிகழ்ந்த கார் விபத்தில், செவிலியர் சிவகாமியின் கணவர் உயிரிழந்தார். அவரது உடலில் ஏற்பட்ட 
ஏற்பட்ட காயத்தை துடைத்துக் கொண்டிருந்த போது தான், தனது கணவர் என்று அவருக்கு தெரியவந்தது.
Tags:    

மேலும் செய்திகள்