சேலம் : பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பிரம்மோற்சவ விழா..!

சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது.

Update: 2018-09-22 07:02 GMT
விழாவின் 9 வது நாளான இன்று, திருத்தேரோட்டம் விமரிசையாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பிரசன்ன வெங்கடாஜலபதி எழுந்தருளினார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 


Tags:    

மேலும் செய்திகள்