இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதன போராட்டம்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டம் நடைபெற்றது.

Update: 2018-09-10 07:35 GMT
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முழு அடைப்பு போராட்டத்திற்கு மாவட்ட வர்த்தக கழகம் ஆதரவு தெரிவித்துள்ளதால், மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்