கருணாநிதி நினைவிடத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அஞ்சலி

தமிழகத்திற்கு சுற்றுலா வந்திருந்த ஸ்காட்லாந்து வழக்கறிஞர்கள் குழுவினர் கருணாநிதி நினைவிடத்திற்கு வந்தனர்.

Update: 2018-08-10 15:53 GMT
தமிழகத்திற்கு சுற்றுலா வந்திருந்த ஸ்காட்லாந்து வழக்கறிஞர்கள் குழுவினர் கருணாநிதி நினைவிடத்திற்கு வந்தனர். கருணாநிதியை பற்றி அங்கிருந்தவர்களிடம் அவர்கள் பேசினார்கள். பின்னர் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். 
 
Tags:    

மேலும் செய்திகள்