தோனி,கோலி அடுத்து ரோஹித்...சச்சின் செய்த நெகிழ்ச்சி செயல்

Update: 2024-03-28 09:41 GMT

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது 200வது ஐபிஎல் போட்டியில் விளையாடினார். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி ரோகித் சர்மாவின் 200வது போட்டியாக அமைந்தது. இதன்மூலம் ஓர் அணிக்காக 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய தோனி, கோலி வரிசையில் ரோகித் சர்மாவும் இணைந்து உள்ளார். 200வது போட்டியில் விளையாடிய ரோகித் சர்மாவிற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 200 என்ற எண் பொறிக்கப்பட்ட ஜெர்ஸியை வழங்கி கவுரவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்