ஷேக் கெட்அப்பில் சி.எஸ்.கே. வீரர்கள்- பரவும் புகைப்படம்

கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது.

Update: 2020-08-04 05:32 GMT
கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது.  இதையொட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சிக்காக விரைவில் அங்கு செல்ல உள்ளனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை, ஷேக் கெட்அப்பில் சித்தரித்து புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்