டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : காலிறுதிக்கு சாய்னா நேவால் தகுதி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தகுதி பெற்றுள்ளார்.

Update: 2018-10-18 19:38 GMT
ODENSE நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் உலகின் 2ஆம் நிலை வீராங்கனை யமுகாச்சியை எதிர்கொண்ட சாய்னா நேவால் 21க்கு15, 21க்கு17 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். 
Tags:    

மேலும் செய்திகள்