"வறுமை கோட்டிற்கு கீழ் 23 கோடி மக்கள்" - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் 23 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார்.

Update: 2021-06-11 12:15 GMT
மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் 23 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்