500 இளைஞர்களை வைத்து குறைகளை தீர்ப்பேன் - சீமான் பிரசாரம்

திருவொற்றியூர் தொகுதியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2021-03-31 03:55 GMT
திருவொற்றியூர் தொகுதியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய சீமான், திருவொற்றியூர் தொகுதியில்,வெற்றி பெற்றால், 500 இளைஞர்களை வைத்து, மக்கள் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பேன் என்று கூறினார். தொகுதி மக்களை சுற்றி சுற்றி வருவருவேன் என்று தெரிவித்தார். மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று சீமான் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்