"லியோனி சுவரொட்டியை திமுகவினரே கிழித்ததால் பரபரப்பு" -

திண்டுக்கலில் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர், லியோனி சுவரொட்டியை அக்கட்சியினரே கிழித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-10-02 12:24 GMT
திண்டுக்கலில் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர், லியோனி சுவரொட்டியை அக்கட்சியினரே கிழித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லியோனிக்கு கட்சி மேலிடம் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.இதில்,ஸ்டாலின், துரைமுருகன், உதயநிதி படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. ஐ.பெரியசாமி,படம் இல்லாததால், திமுகவினர் சுவரொட்டியை கிழித்ததாக கூறப்படுகிறது.  


Tags:    

மேலும் செய்திகள்