"நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை"- ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்கள், நம் நாட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை என ராகுல் காந்தி சாடியுள்ளார்.

Update: 2020-09-28 09:52 GMT
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்கள், நம் நாட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை என ராகுல் காந்தி சாடியுள்ளார். ​விவசாயிகளின் குரல் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நசுக்கப்பட்டு உள்ளதாக பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டதற்கு இது உதாரணம் என மோடி அரசை சாடியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்