கடவுளை போல, தேர்தல் வெற்றியும் அனைவருக்கும் பொதுவானது - பிரதமர்

இன்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

Update: 2020-09-14 13:17 GMT
இன்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, மழைக்கால கூட்டத்தொடர் விசித்திரமான சூழலில் நடைபெறுவதாக குறிப்பிட்ட அவர், துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை பிரதமர் பாராட்டினார்.  கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் என்பதை போல, இந்த தேர்தல் வெற்றியும் அனைவருக்கும் பொதுவானது என கூறிய பிரதமர், மக்களவை சபாநாயகரை கிரிக்கெட்நடுவருடன் ஒப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்