"மாநிலத்திற்கு போதிய நிதி அளிக்கவில்லை" - புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி

மத்திய அரசிடம் பலமுறை நிதி கேட்டும், அவர்கள் செவிசாய்க்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-04 17:00 GMT
மத்திய அரசிடம் பலமுறை நிதி கேட்டும், அவர்கள் செவிசாய்க்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி வேதனை தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நிதி மிகவும்  குறைவு என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், மின்சாரத்தை தனியார் மயமாக்குவது என்பது புதுச்சேரி மாநிலத்துக்கு பொருந்தாது என்றும் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்