புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-02 18:10 GMT
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். எங்கும் எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்