பொன்பரப்பி சம்பவம் - கமல்ஹாசன் வேதனை

பொன்பரப்பி வன்முறை சம்பவங்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-20 10:33 GMT
பொன்பரப்பி வன்முறை சம்பவங்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேதனை  தெரிவித்துள்ளார். ''மருதநாயகம்'' படத்திற்காக இளையராஜாவும் , தாமும்  சேர்ந்து எழுதிய பாடல் 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல் என்றும், அது  இன்று மனம் பதைக்கும் "பொன்பரப்பி" சம்பவங்களுக்கும் பொருந்தி போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் என்றும் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்