வாக்களித்தார் நடிகை ரோஜா

ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

Update: 2019-04-11 05:36 GMT
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், சித்தூர் மாவட்டத்தில் நடிகை ரோஜா வாக்களித்தார். நகரியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில், அவர் தனது வாக்கை பதிவு செய்தார். நடிகை ரோஜா, சித்தூர் மாவட்டம் நகரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்