கோகுல இந்திராவின் தந்தை மறைவு : முதலமைச்சர், துணை முதலமைச்சர் துக்கம் விசாரிப்பு

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் மறைவை அறிந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்தார்.

Update: 2019-02-20 13:17 GMT
முன்னாள்  அமைச்சர் கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் மறைவை அறிந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்தார்.  முதலமைச்சருடன், அமைச்சர் தங்கமணியும் துக்கம் விசாரிக்க சென்றிருந்தார். இதேபோல, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி ஆகியோரும், கோகுல இந்திரா வீட்டிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்