தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி 30 இடங்களை கைப்பற்றும் - பொன். ராதாகிருஷ்ணன்

மதிமுகவினர் கருப்புக்கொடி காட்டியதன் மூலம் பிரதமருக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-28 04:30 GMT
மதிமுகவினர் கருப்புக்கொடி காட்டியதன் மூலம் பிரதமருக்கு  எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லை என, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி 30 இடங்களை கைப்பற்றும் என கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்