மீண்டும் மோடி பிரதமரானால் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் - தமிழிசை சவுந்தரராஜன்

திருப்பூர் சிறுபுலுவபட்டி பகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது.

Update: 2019-01-20 17:28 GMT
திருப்பூர் சிறுபுலுவபட்டி பகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் மாற்று கட்சியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், மீண்டும் மோடி பிரதமரானால் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்