தேர்தல் அறிவிப்பும் ரத்தும் கேலிக்கூத்தானது - விஜயகாந்த்

ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது கேலிக்கூத்தாக மாறியிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

Update: 2019-01-07 14:13 GMT
கஜா புயல் பாதிப்பு என்பது இந்தியா மட்டுமல்ல உலகறிந்த ஒன்று என்றும், அதன் நிவாரணம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா என்றும் வினவியுள்ளார். தேர்தல் அறிவிப்பு குறித்து தமிழக அரசுடன் தேர்தல் ஆணையம் கலந்து பேசியிருக்க வேண்டும் என்று விஜயகாந்த், தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்