முதலமைச்சரை அவதூறாக பேசியதாக புகார் : திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக மனுத்தாக்கல்

கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-11-03 11:40 GMT
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியிருப்பதாக சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் தனசேகரன் மனு அளித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்