நீர்நிலைகளை மேம்படுத்துவதாக கூறி நிதி வசூல் : கிரண்பேடி மீது நாராயணசாமி புகார்
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீர் நிலைகளை மேம்படுத்துவதாக கூறி நிதி வசூல் செய்துள்ள செயல் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீர் நிலைகளை மேம்படுத்துவதாக கூறி நிதி வசூல் செய்துள்ள செயல் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக கிரண்பேடி மீது விசாரணை நடத்த மத்திய உள்துறையிடம் புகார் கடிதம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.